Thursday, July 4, 2024
Home » தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: மணலில் ஒவியம் அமைத்து அசத்திய ஆந்திரா இளைஞர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: மணலில் ஒவியம் அமைத்து அசத்திய ஆந்திரா இளைஞர்

by kannappan

ஆந்திரா: மத நல்லிணக்கத்தோடு சமூக சீர்திருத்த ஆட்சியை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையையொட்டி நெல்லூர் இளைஞர் ஒருவர் மணலில் சிற்பம் வரைந்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், செல்லக்கூறு  மண்டலம், ஏரூறு கிராமத்தை சேர்ந்த மன்ச்சால சனத்குமார் எனும் இளைஞர் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்பம் அமைத்து அதில் ஹாப்பி பர்த்டே எம்.கே. ஸ்டாலின் சார் என்று எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சனத்குமார் கூறுகையில் தமிழகத்தில் மத நல்லிணக்கத்தோடு சமூக சீர்திருத்த ஆட்சியை மேற்கொண்டு வரும்  ஸ்டாலின் அவர்கள் மேலும் நூறு ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி புரிய நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இந்த மணல் சிற்பத்தை அவருக்கு பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்….

You may also like

Leave a Comment

seven − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi