தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமநாதபுரம்: மன்னார்வளைகுடா அருகே பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களால் தாக்கியதுடன் வலைகளை வெட்டி அறுத்து அட்டூழியம் செய்து மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் 2வது நாளாக தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி