தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக எம்.எல்.ஏ. அப்பாவு போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக திமுக எம்.எல்.ஏ. அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் துணை சபாபயகராக கு.பிச்சாண்டியும் தேர்வானார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மதியம் 12 மணியுடன் முடிந்ததால் 2 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்