தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.5-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.5-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை