தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ம் தேதி மீண்டும் தொடங்கும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ம் தேதி மீண்டும் தொடங்கும் என  சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மார்ச் 30-ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி எந்தெந்த நாட்களில் எந்த துறை மீது விவாதம் என்று முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் எப்போதும் உண்டு என்று சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார்.      …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை