சென்னை: சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படவுள்ளது. 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் அந்தந்த தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். தமிழக சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட 7,121 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள், முன்மொழிபவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்படும். …