தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தீர்மானம்

சென்னை: தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தை தூண்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்