சென்னை: அகில இந்திய காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோத்யா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நிலவன், செல்வகுமார், திருமுருகன், விஜய் ஆனந்த், மஞ்சுளா, ஞானபிரியா, மாடம்பாக்கம் செந்தில்குமார், அல்லசாமி, கருப்பசாமி, தமிழ் பாரதி, நாகேஷ், ராஜேஷ் குமார், தமிழ்செல்வன், ஸ்டான்லி, விமல் குமார், அல்லி முத்து தர்மேந்திரன், ராஜூ, பிரபு, வேல்முருகன் உள்பட 21 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வன்கொடுமை தடுப்பு ஒருங்கிணைப்பாளர்களாக வழக்கறிஞர்கள் ரஜினிகாந்த் என்ற ரதினா, ராஜன், ஆர்த்தி தேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அசோக் குமார் (கோவை தெற்கு, ராஜ பழனிச்சாமி (கோவை வடக்கு), ராஜலட்சுமி (சென்னை மத்தி), மகேஸ்வரி (தென்சென்னை) உள்பட 36 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்….