தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று வீரப்பன் கூட்டாளிகள் 2 பேரும் விடுதலை

கோவை: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று வீரப்பன் கூட்டாளிகள் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். வீரப்பன் கூட்டாளிகள் இருவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு திமுக அரசு பரிந்துரைத்தது. பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த திமுக அரசின் பரிந்துரைக்கு காலம் தாழ்த்தி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து ஆண்டியப்பன், பெருமாள் 2 பேரும் நேற்று முன்தினம் கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்….

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் பணிக்கு நாளை நேர்காணல்