தமிழக அரசின் பதக்கம் பெற்ற கைரேகை பிரிவு அதிகாரிக்கு எஸ்.பி. பாராட்டு

நாகர்கோவில், ஆக. 30: கன்னியாகுமரி மாவட்டத்தில் சிக்கலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்து சிறந்த முறையில் செயல்பட்ட கைரேகை பிரிவு ஏஎஸ்பி ரத்தன சேகருக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்ற கைரேகை பிரிவு அதிகாரியை எஸ்பி சுந்தரவதனம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி