தமிழகம் வர முயன்ற 12 இலங்கை தமிழர்கள் கைது

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் கடற்கரை பகுதியில்  நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது தனுஷ்கோடிக்கு வருவதற்கு கடற்கரையில் காத்திருந்த 12 தமிழர்கள் உடமைகளுடன் பிடிபட்டனர். விசாரணையில், தமிழகத்திற்கு செல்ல படகிற்காக காத்திருந்ததாக தெரிவித்தனர். 12 பேரையும் கைது செய்த கடற்படையினர் மேல் விசாரணைக்காக முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு