தமிழகம் முழுவதும் 5 சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த ஊர்மிளா திருச்சி மத்திய சிறைத்துறைக்கும்,  சேலம் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த தமிழ்செல்வன் மதுரை மத்திய சிறைத்துறைக்கும், புழல் மத்திய சிறை-I ல் கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார் சேலம் மத்திய சிறைத்துறைக்கும், கடலூர் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த நிஜிலா நாகேந்திரன் புழல் மத்திய சிறை-Iக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி