தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று முன்பைவிட பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை