தமிழகம் முழுவதும் உள்ள கிளப்புகளில் பதிவுத்துறை சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளப்புகளில் சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பொழுதுபோக்கு கிளப்புகளில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவற்றின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!