சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளப்புகளில் சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பொழுதுபோக்கு கிளப்புகளில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவற்றின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்….