தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்திடுக: டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி காலம் தாழ்த்தக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு காலம் தாழ்த்துவதால் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஊதியமின்றி செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை