Wednesday, July 3, 2024
Home » தமிழகத்தில் 60 துணை ஆட்சியர்கள் மாற்றம்

தமிழகத்தில் 60 துணை ஆட்சியர்கள் மாற்றம்

by kannappan

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவு: விழுப்புரம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எம்.ஏ.பெருமாள்- துணை ஆட்சியர், சிறப்பு பறக்கும் படை, தமிழ்நாடு மாநில வாணிப கழகமான சென்னைக்கும்,காஞ்சிபுரம் கலால் மேற்பார்வை அலுவலர் ரமேஷ்குமார்- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை உதவி இயக்குனராகவும், காஞ்சிபுரம் கலால் மேற்பார்வை அலுவலர் பூமாலினி (மிடாஸ் கோல்டன் வடிப்பக தனியார் நிறுவனம், படப்பை)-  காஞ்சிபுரம் முன்னாள் ஆர்டிஓ முத்து மாதவன், தென்காசி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.இதேபோல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி இயக்குநர் (சென்னை) ஸ்ரீதரன் – காஞ்சிபுரம் கலால் மேற்பார்வை அலுவலராகவும், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் தனித் துணை ஆட்சியர் அருளானந்தன் (சென்னை)- கலால் மேற்பார்வை அலுவலர், ஐ.எம்.எப்.எல். பிரிவு மோகன் புரூவரீஸ் மற்றும் டிஸ்டில்லரீஸ் நிறுவனம், வளசரவாக்கத்திற்கும், காஞ்சிபுரம் ஆய்வுக்குழு அலுவலர் ரா.சுப்பிரமணியன்- காஞ்சிபுரம் எம்.ப்பி வடிப்பகம் மேவளூர்குப்பம்,  காஞ்சிபுரம் கலெக்டரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலமுருகன்- சிட்கோ மேலாளர் (நிலம் மற்றும் நிர்வாகம், சென்னை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் ஆர்டிஓ லாவண்யா (சென்னை மத்தியம், அம்பத்தூர்)- சென்னை கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது), சிட்கோ முன்னாள் மேலாளர் (நிலம் மற்றும் நிர்வாகம்) எச்.ஆர்.செல்வகுமாரி- தமிழ்நாடு சிமென்ட் கழக நிறுவனத்தின் முதுநிலை மேலாளராகவும், சென்னை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டினா குமாரி- நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநரின் கூடுதல் நேர்முக உதவியாளர் மற்றும் உதவி நிலவரி திட்ட அலுவலராகவும்,வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக உதவி ஆணையர் மா.கார்த்திகேயன்- தமிழ்நாடு அரசு இ-சேவை முகமை துணை ஆட்சியராகவும்,  , நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநரின் முன்னாள் நேர்முக உதவியாளர் மற்றும் உதவி நிலவரி திட்ட அலுவலர் ச.ஆனந்தி- சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் அலுவலகம் (மத்தியம்) துணை ஆட்சியராக (நிர்வாகம்) உள்ளிட்ட 60 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….

You may also like

Leave a Comment

three × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi