தமிழகத்தில் 2,812 பேருக்கு கொரோனா

சென்னை:  தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 2,812 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 11,154 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு