தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 வரை நீடிக்கப்படுவதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்.10 முதல் 12 வரை நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை