தமிழகத்தில் மேலும் 471 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று 53,530 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில், 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழக பாதிப்பு எண்ணிக்கை 8,41,797 ஆக உயர்ந்துள்ளது. நேற்று குணமடைந்த 498 பேரை சேர்த்து மொத்தம் 8,25,025 பேர் வீடுதிரும்பி உள்ளனர். 4,389 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று  ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 12,383 ஆக உயர்ந்துள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு