தமிழகத்தில் மேலும் 1,942 பேருக்கு கொரோனா

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,942 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்தவகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,83,036 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,892 பேர் குணமடைந்துள்ளனர். 33 பேர் உயிரிழந்தனர். நேற்று சென்னையில் பாதிப்பு சற்று அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் 217 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்