தமிழகத்தில் புதிதாக 759 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்தவந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொற்று அதிகரிக்க தொடங்கி இருப்பது பொது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 1ம் தேதி 474 பேருக்கும், 2ம் தேதி 462 பேருக்கும், 9ம் தேதி 569 பேருக்கும், 10ம் தேதி 671 பேருக்கும், 11ம் தேதி 685 பேருக்கும், 12ம் தேதி 670 பேருக்கும், 13ம் தேதி 695 பேர் என தொடர்ந்து அதிகரித்த வந்த நிலையில் நேற்று 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று 294 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,547 ஆக உயர்ந்துள்ளது….

Related posts

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரவுடி தற்கொலை முயற்சி

டாஸ்மாக் கடைகளில் 8 மணிநேர வேலை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு: பணியாளர் சங்க செயற்குழு வலியுறுத்தல்

கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்