தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது: சுப்ரமணியசுவாமி எம்.பி. பேட்டி

திருமலை: தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெல்லும், இல்லாவிடில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என்று திருப்பதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரமணியசுவாமி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: தேசிய கட்சியான பாஜக வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்….

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்..!!