தமிழகத்தில் பருவ மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது: மின்வாரிய அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் பருவ மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது என மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். அதிமுக ஆட்சியில் 56% இருந்த மின்உற்பத்தி தற்போது 70% உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை