தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் மக்கள் கொண்டாடி வருகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் மக்கள் கொண்டாடி வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை