சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது….
சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது….