தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 502 பேர் பாதிப்பு: 7 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 502 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 8,38,842-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நியைில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,363-ஆக உயர்ந்துள்ளது. எனவே 24 மணி நேரத்தில் 517 பேர் குணமடைந்த நிலையில் மொத்த எண்ணிக்கை 8,21,947-ஆக உயர்ந்துள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை