தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது; சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு 15% கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்களைத் தடுக்க பழைய குற்றவாளிகளின் 75 ஆயிரம் புகைப்படங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்