தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை இருப்பதால் மாவட்ட நிர்வாகங்களுக்கு தயராக இருக்க உத்தரவு: பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 20,21,22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் தயராக இருக்க தமிழ்நாடு உத்தரவு . கனமழையை எதிர்கொள்ள  தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தல். ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்ட நிலையில் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை