தமிழகத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 40,538 பேர் மீது வழக்கு பதிவு: காவல்துறை

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 40,538 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. ஏப்.8-ம் தேதியிலிருந்து இன்று வரை 2.61 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றத்தவர்கள் மீது 1,011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்.8-ம் தேதியிலிருந்து இன்று வரை 10,018 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்