தமிழகத்தில் உள்ள ஆவின் கடைகளில் ஆவின் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: அமைச்சர் நாசர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆவின் கடைகளில் ஆவின் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஆவின் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் மற்ற பொருட்களை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை