தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு.: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் ஆக ஒன்றிய அரசு தரவேண்டியது ரூ.20,033 கோடி என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை