தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி.: சுகாதார செயலாளர் பேட்டி

சென்னை: கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாக கூறப்படுவது தவறு. மேலும் பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்பக் கூடாது. தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை