தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் நல்லாட்சி அமையும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் நல்லாட்சி அமையும் என திமுக சிறுபான்மையினர் அணி நடத்தும் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கும், திமுகவுக்கும் உள்ள உறவு காலம் காலமாக தொடர்ந்து வரும் உறவு. அண்ணா, கருணாநிதியை இணைக்க பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாய விழா தான் எனவும் கூறினார். …

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…