தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடிக்கு பணம், நகை, பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் !

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடிக்கு பணம், நகை, பொருட்கள் பறிமுதல்: தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் ரூ.91.56 லட்சம், சைதாப்பேட்டை தொகுதி ரூ.1.3 கோடி, பாளையங்கோட்டை – ரூ.12.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்