தமிழகத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 5 செ.மீ. மழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 5 செ.மீ. மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுக்கூர், சிதம்பரத்தில் தலா 4, அதிராம்பட்டினம், மன்னார்குடி, அண்ணாமலைநகரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.   …

Related posts

முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுத்தாக்கல்

டேஷ்போர்டு வழியாக கண்காணித்து மாணவர்களின் பசி போக்கிய மனநிறைவை அடைந்தேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனரான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!