தமிழகத்தில் அடுத்த 10 நாள் கவனமாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் அடுத்த 10 நாள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தேனாம்பேட்டை மாநில தடுப்பூசி கிடங்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். 14 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன, இவை இன்னும் 3 நாட்களுக்கு போதுமானது என்று தகவல் அளித்துள்ளார்….

Related posts

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 8-ம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

”அணிந்து மகிழ்வோம் கதராடைகளை, ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!