தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 80 வயது முதியவருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு முறைக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. புதிய நடைமுறை கள்ள ஓட்டுக்கு வழி வகுக்கும் என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு