தன்னை உருவாக்கிய பாலசந்தருக்கு பால்கே விருதை அர்ப்பணிக்கிறேன் : விருது பெற்ற பின் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

டெல்லி: தன்னை உருவாக்கிய பாலசந்தருக்கு பால்கே விருதை அர்ப்பணிக்கிறேன் என விருது பெற்ற பின் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். பால்கே விருதை பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார். என்னுடன் பணிபுரிந்த ஓட்டுனர் ராஜ்பகதூர், அவர்தான் எனது நடிப்புத்திறனை கண்டறிந்து ஊக்குவித்தார் என கூறினார். என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என கூறினார். …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு