தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி

சென்னை: சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவானதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தை சேர்ந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆனந்தன் என்பவர் போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது