தனியார் பள்ளி பருவத்தேர்வு தீண்டாமை குறித்த கேள்வியால் சர்ச்சை

அழகர்கோவில்: மதுரை தனியார் பள்ளியில் நடந்த பருவத்தேர்வில் தீண்டாமை குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அழகர்கோவில் சாலை அப்பன் திருப்பதி அருகே தனியார் பள்ளியில் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று முன்தினம்  நடந்த 6ம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பருவத்தேர்வு கேள்வித்தாளில் தீண்டாமை குறித்து கேள்வி இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், மும்பை மாகாணத்தில் எந்த ஜாதி தீண்டத்தகாத ஜாதியாக இருந்தது என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு