தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோருவது குறித்து அண்ணா பல்கலை. பதில்தர ஆணை

மதுரை: தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோருவது பற்றி பதில் தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வியியல் கூட்டமைப்பு தலைவர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு