தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது.: முத்தரசன் புகார்

மதுரை: தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். குஜராத்திற்கு தமிழகத்தை விட கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார்….

Related posts

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் சீரமைக்கும் பணி விறுவிறு

மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் கூறியிருப்பது தற்கொலைக்கு சமம் :அமைச்சர் துரைமுருகன்