தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 8,625 கன அடி தண்ணீர் திறப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 8,625 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 3,303 கன அடி, வெண்ணாற்றில் 4,300 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 822 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது….

Related posts

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு