தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் பரபரப்பு

தஞ்சை: தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, விசிக, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில் பாஜக சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.  …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்