தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

தஞ்சை: தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் தீ பரவியதால் முன்னாள் ராணுவ வீரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், எம்.எல்,ஏ நீலமேகம்  தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். …

Related posts

பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்

பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.! கூல் லிப் குட்கா வகைகளை தடை செய்ய விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்: காங். செல்வப்பெருந்தகை