தஞ்சையில் புதிதாக ஆக்சிலியம் பள்ளியில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி

தஞ்சை: தஞ்சையில் புதிதாக ஆக்சிலியம் பள்ளியில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆக்சிலியம் பள்ளியை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பள்ளிகளின் எண்ணிக்கை 17ஆனது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 230 பள்ளி மாணவர்களில் 203 பேர் குணமடைந்தனர்….

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்