தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய வழக்கில் சேகர் என்பவர் கைது

தஞ்சை: தஞ்சை வடக்கு வீதியில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த வழக்கில் சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேகர் குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

செங்கல்பட்டு அருகே பரபரப்பு பள்ளியில் இருந்து மாணவன், மாணவி காரில் கடத்தல் ? போலீசார் தீவிர விசாரணை

முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவருக்கு சரமாரி வெட்டு

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த 402 பச்சோந்திகள் பறிமுதல்: வாலிபர் கைது