தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: திருவையாறு அருகே அரசூரில் கரும்பு ஏற்றி சென்ற லாரி மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். கேபிள்வயர் அறுந்து கீழே விழுந்ததில் பைக்கில் வந்தவர்கள் நிலைதடுமாறி விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். விபத்தில் 2 வயது அகிலேஷ், ஜக்குபாய்(70), மணிகண்டன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். …

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு