தஞ்சாவூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தூக்கு மேடை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மராட்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தூக்கு மேடையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூக்கு மேடையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்