தங்கக் கடத்தல் வழக்கில் காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஸ்வப்னாவை தடுப்பு காவலில் வைத்த உத்தரவு ரத்து

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஸ்வப்னாவை தடுப்பு காவலில் வைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்ற அமர்வு ஸ்வப்னாவின் தாயார் மனுவை விசாரித்து தடுப்பு காவல் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. தூதரக அலுவலகம் மூலமாக துபாயில் இருந்து கேரளாவுக்கு தங்கத்தை கடத்தியதாக ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். …

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை